பரிசோதனை ஒலிபரப்பு முடிந்தது

Written by தமிழ்பித்தன் on 5:26 AM

எமது பரிசோதனை ஒலிபரப்பு வெற்றிகரமாக முடிந்தது.
ஒலிபரப்பு ஆரம்பித்தவுடனேயே வாடிக்கையாளர்களும் வேடிக்கையாளர்களும் வந்து குவியாவிட்டாலும் சற்று சுமாராக இருந்தது சுமார் ஏழு அன்பர்களுடன் உரையாட முடிந்தது அதில் பெரும்பான்மையானோர் வலைப்பூ பதியாத அன்பர்கள்.
முதலில் பெலாரஸ் நாட்டிலிருந்து சிம்பு தூத்துக்குடியிலிருந்து காந்தி நோர்வேயிலிருந்து சூர்யா என்பவரும் தொடர்பு கொண்டு எம்முடன் உரையாடினார்கள். தொடர்ந்து இவ்வொலிபரப்பு பிரதி வெள்ளி தோறும். இடம்பெறும். இம்முறை இனங்காணப்பட்ட சில குறைபாடுகளை களைந்து அடுத்து வரும் ஒலிப்பதிவு மிகச் சிறப்பாக இடம் பெறும்.

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 2 கருத்துக்கள்: Responses to “ பரிசோதனை ஒலிபரப்பு முடிந்தது ”

  2. By மதி கந்தசாமி (Mathy Kandasamy) on April 27, 2007 at 8:34 AM

    வாழ்த்துகள் கோபி/தமிழ்ப்பித்தன்!

    -மதி

  3. By தமிழ்பித்தன் on April 27, 2007 at 1:05 PM

    நன்றி மதி கந்த சாமி அவர்களே உங்கள் வாழ்த்துக்கள் எம்மை சிறப்பாக செய்ய உந்துதல் அளிக்கும்