ஹி..ஹி.. சிரிங்க(5)

Written by தமிழ்பித்தன் on 4:23 AM

ஒரு தடவை தந்தைக்கும் மகனுக்கும் இடையில் தந்தையரா மகன்மாரா புத்திசாலி என்று வாக்குவாதம் ஆரம்பித்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில் வழியால் வந்த படித்த ஒருவரைப்பார்த்து யார் புத்திசாலி என்று தீர்ப்புக் கூறுமாறு கேட்டார்கள் . அதற்கு அந்த பெரியவர் தீர்ப்பு கூற வேண்டுமாயின் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தரப்பு சார்பான ஆதாரத்தை முன் வையுங்கள். என்றார்சிறுவன் உடனே ஓர் ஆதாரத்தை சென்னான் ஐயா எடிசன் தான் பல்பை கண்டு பிடித்தான். அவனது தந்தையால் அது முடியவில்லை ஆகவே மகன்தான் அறிவாளி என்றான்.

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 0 கருத்துக்கள்: Responses to “ ஹி..ஹி.. சிரிங்க(5) ”