online இலவசமாக சிவாஜி திரைப்படம்

Written by தமிழ்பித்தன் on 9:28 AM

ரஜனியின் சிவாஜி திரைப்படம் வெளிவந்து சக்கை போட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவற்றை கள்ளமாக இணையத்திலிலும் பதிவிறக்க கிடைகிறது அப்படி தேடியதில் கிடைத்த சில தளங்கள்
http://www.techsatish.com/2007/06/sivaji-boss-tamil-movie-download.html

http://welcome-softwaredownloads.blogspot.com/2007/06/download-sivaji-full-movie-dvd-quality.html



பதிவிறக்க முடியாதவர்கள் நேரடியாக பார்க்க
http://www.muft.tv/index.php?option=com_content&task=view&id=10262&Itemid=81

பிற்குறிப்பு ;- இந்த தளங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை கண்டதை சொல்கிறேன் அவ்வளவுதான்

rapidshare இன் பிரச்சனைக்கான தீர்வு(2)

Written by தமிழ்பித்தன் on 9:17 AM

rapidshare இல் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு கீழ் உள்ள tool ஐ பதிவிறக்கி நிறுவினாலும் கீழே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்

RapidShare Credit Card Generator
RapidDown 5.9
Grabber 1.4.7 C
RapidShare.com Hack
Bypass 1 hour limit
Rapidshare.com Downloader
RapidShare Proxy Tool
RapidShare Premium Accounts

http://www.getupload.com/file/4067/Rapidshare-New-Tools-2007-rar.html

நீங்கள் மற்றவர்களுக்கு இடும் கருத்துக்களை திரட்ட

Written by தமிழ்பித்தன் on 11:00 AM

நீங்கள் மற்றவர்களுக்கு இடும் கருத்துக்களை 5 வழிகளில் திரட்டலாம்
http://co.mments.com
http://commentful.blogflux.com/
http://bleu.west.spy.net/diggwatch/
http://del.icio.us/

rapidshare இன் பிரச்சனைக்கான தீர்வு

Written by தமிழ்பித்தன் on 6:58 AM


rapidshare ஆனது சில வாரங்களுக்கு முதல் தனது சேவையில் பல மாற்றங்களை கொண்டு வந்தது அதாவது இலவசமாக நாங்கள் தரவிறக்கம் செய்வோமாக இருந்தால் பின்வரும் பிரச்சனைகளை நாங்கள் சந்திக்க வேண்டிவரும்

1)ஒரே நேரத்தில் ஒரு பைலை மட்டுமே தரைவிறக்கலாம்

2)ஒரு பைல் தரவிறக்கி அடுத்த பைலை தரவிறக்க சுமார் 1 மணித்தியாலங்கலாவது காத்திருக்க வேண்டும்

3)வேக ஊக்கியை பயன்படுத்த முடியாது


இதற்கெல்லாம் தீர்வாக இந்த மென்பொருளை நிறுவினால் நீங்கள் கட்டணப்பயனாளர் என்ன வசதிகளை எல்லாம் பெறுகிறாரோ நீங்களும் அவற்றைப் பெறலாம்


மகாபாரதத்தில் விஞ்ஞான ஆருடகள்

Written by தமிழ்பித்தன் on 6:38 AM


ந்து சமயம் முன்னைய காலத்தில் நல்ல வளர்ச்சி அடைந்து இருந்திருக்கலாம். பின் ஏற்பட்ட ஓர் மிகப்பெரிய போர் அல்லது இயற்க்கை சீற்றத்தால் அந்த குழு சிதைக்கப்பட்டிருக்கலாம். சரி அதற்க்கு நாங்கள் அதன் இதிகாசங்களை சீர்தூக்கிப்பார்த்தல் வேண்டும். அவை உண்மையாக இருந்தால் இந்து சார்ந்தவை உணமை எனவும், அவை பொய்யாயின், அக்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்தவர்கள் நல்லவளர்ச்சிப் பாதையில் பயணித்தார்கள், விஞ்ஞான சிந்தனை உடையவர்களாக இருந்தார்கள், என்றும் கருத முடியும். ஓர் வளர்ச்சி அடைந்த குழுவால் அன்றி இப்படி மற்றவர்களால் இப்படி சிந்திக்க முடியாது. சரி இனி இதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.
மற்ற இதிகாச புராணங்களை காட்டிலும் மகாபாரதமானது பல கருத்துக்களை சொல்கிறது. அதில்..,
கதையின் ஆரம்ப கட்டத்தில் திருதராட்டிரின் மனைவி காந்தாரி கர்ப்பமுற்றிருந்தால். அச்சமயத்தில் பாண்டுவின் மனைவி குந்தி தனக்கு கிடைத்த வரத்தை வைத்து தருமதேவனின் உதவியுடன் முதல் குழந்தை தருமனை பெற்றெடுக்கிறார். இதை அறிந்த காந்தாரி கோபத்தில் தன் வயிற்றை கல்லால் குத்துகிறார். அதனால் கரு சிதைவடைந்த நிலையில் வெளிவருகிறது இதையறிந்த பெரியவர்கள் அதிர்ச்சியும் கலக்கமும் அடைகின்றனர் அப்போது அங்கே வந்த முனிவர் அதற்க்கு தீர்வு இருப்பதாக கூறுகிறார் இதை அறிந்தவர்கள் அவரிடம் அப்பிரச்சினையை தீர்க்குமாறு வேண்டுகின்றனர் அதற்க்கு இசைந்த முனிவர் 100 அதிசய குடங்களை உருவாக்கி அதனுள் சிதைந்த கருவை நூறாக பிரித்து இடுகிறார். பின் அந்த குடத்துக்குள் குழந்தைகள் வளர்ச்சி அடைந்து பிறக்கின்றன் இது அதில் வருகின்ற ஓரு காட்சி.
அதாவது தற்காலத்தின் பரிசோதனைக்குழாய் குழந்தை குளோனிங்முறைமை குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளை கண்ணாடிப் பெட்டியினுள் வைத்தல் போன்ற செயல்களுக்கு ஒப்பிடலாம் இக்காலத்தில்பயன்டுததுவதற்க்கு மாற்றாக வேறு முறைகள் அக்காலத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

தொடரும்...

PC WORLD எனும் சஞ்சிகை நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள்

Written by தமிழ்பித்தன் on 6:46 AM


PC WORLD எனும் கணினிசஞ்சிகை இணையத்தளங்கள் சார்பாக நடத்திய நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள்

கோப்பு பகிர்வதற்க்கு
http://www.allpeers.com/ (winner)
http://www.pando.com/
http://www.utorrent.com/

கோப்பு சேமிப்பான்
http://www.mozy.com/(winner)
http://www.mediamax.com/ (நான் அறிமுகம் செய்தது)
http://www.xdrive.com/ (நான் அறிமுகம் செய்தது)

மின்னஞ்சல்
http://www.gmail.com/ (winner)
http://www.mail.yahoo.com/
http://www.hotmail.com/

இமேச் எடிற்றிங்
http://www.picasa.google.com/(winner)
http://www.snapfire.com/
http://www.irfanview.com/

பொழுது போக்கு இலவச மென்பொருட்கள்
www.videolan.org/vic (winner)
http://www.itunes.com/
www.foobar2000.org

ஓடியோ வீடியோ messnger
www.jajah.com(winner)
www.skype.com
www.gizmo.com(நான் அறிமுகம் செய்தது)
www.messenger.yahoo.com

நன்றி:pc world

இணையத்தில் எவ்வளவு எல்லாம் சம்பாதிக்கிறார்கள்

Written by தமிழ்பித்தன் on 7:08 AM

யார்யார் கூகுளின் அட்சென்ஸ் மூலம் எவ்வளவு எல்லாம் சம்பாதிக்கிறார்கள் என்று நாங்கள் அறிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. நான் அறிந்தவற்றை பரிசோதித்துப் பார்த்தேன் .பரிசோதனை முடிவுகள் கீழே, இது உண்மையா என என்னால் உறுதி கூற முடியவில்லை. அட்சென்ஸ் பாவிப்பொர் பரிசோதித்து முடிவை கூறுங்கள். எனது தளத்தில் அது இல்லாததனால் அது பூச்சியம் என்று காட்டுவதை அவதானியுங்கள்.எவ்வளவு பணம் சம்பாதித்தார்கள் என்பதை தளத்தில் விபரமாக காட்டும்.


நீங்கள் இணைய முகவரியை பதிந்தாலே போதும் முழுவிபரத்தையும் வரைபடமாக வழங்குகிறது










வெல்க தமிழுக்கு வாழ்த்துக்கள்

Written by தமிழ்பித்தன் on 6:53 AM


சங்கு கொண்டு முழங்கிய எங்கள் தமிழ்
இப்போது ஜெனிவாவிலே வெல்க
என்று முழங்குகிறது

பார்புகழ வாழ்ந்த
தமிழ் உலக ஆதரவுவேண்டி
நிற்க்கும் தருணமிது

எத்தனை உயிர்களை இழந்துவிட்டோம்
எம் உரிமைக் குரலுக்காய்
உலகே உனக்கு கேட்கிறதா
தமிழர்களின் அவலக்குரல்

சிங்கத்தின் தொண்டைக்குள்
சிக்கிய முயலாய் தவித்போது
வந்தான் தலைவன் படைகொன்று
சிங்களம் வென்றான்

அவன் கனவு நிறைவேறும்
தருணத்திலே உலகே
உனக்கோர் மணியோசை
தமிழனுக்கோர் நாடு உருவாகிறது

என்று இந்தியாவை பிறக்கவிருக்கும்
உன் அயல் பிள்ளைக்காக
குரல் கொடு

என்று முழங்கும் வெல்ல தமிழுக்கு தமிழ்பித்தன் தமிழ் வலைப்பதிவு சார்பாக வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

ஒரு ரூபாவுடன் இந்தியாவுக்கு கதைக்க

Written by தமிழ்பித்தன் on 8:15 AM

முதல் தடவையாக உலகில் எங்கிருந்தாலும் இந்தியாவுக்கு ஒரு ரூபாவுக்கு(இந்திய ரூபா) ஒரு நிமிடம் வரை கதைக்க முடியும் அத்துடன் 50 க்கு மேற்பட்ட நாடுகளுக்கு இலவசமாகவும் கதைக்க முடியும் அத்துடன் இலங்கைக்கு 11 ரூபாவும் (இலங்கை ரூபா) என அசத்தல் சலுகைகளுடன் புதிய தளம் அறிமுகம் இது அறிமுகமாகி சில வாரங்களுக்குள்ளேயே voip அனைத்து சேவைகளையும் வீழ்த்த ஆரம்பித்து விட்டது
http://www.12voip.com
மேலும் 50 சதத்தில் உலகம் முழுவதற்க்கும் sms அனுப்பி பெற (இலவசம்) முடியும்
நீங்கள் விரும்பினால் உங்கள் போனிலிருந்தும் அழைப்பை ஏற்படுத்த முடியும் அதற்கும் வழிகளை கூறுகிறது
http://www.12voip.com/en/phone-to-phone.html

கொழும்பை விட்டு தமிழர்கள் வெளியேற்றப்படுகின்றனர்

Written by தமிழ்பித்தன் on 5:30 AM

1983 ம் ஆண்டு இனக்கலவரத்தை காரணம்காட்டி பல தமிழர்கள் அக்காலத்தில் வடக்கு கிழக்குக்கு விரட்டி அடிக்கப்பட்டனர் (((அப்போது வேளியேறியதில் எங்கள் குடும்பமும் அடங்கும்)) அக்காலத்தில் ஆட்சியில் இருந்த ஐ.தே.க அதை சிறப்பாக செய்து முடித்தது. அதன் தாக்கம் விடுதலைப் போடாட்டத்தின் ஓர் தீடீர் திருப்பமாக மாறியதை எவராலும் மறக்க முடியாது. அலைஅலையாக இளைஞர்கள் போராட்ட இயக்கங்களிலே தம்மை இணைத்துக்கொண்டனர்.
பின் 1996 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தை கைப்பற்ற நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு அஞ்சிய மக்கள் வன்னிப் பெருநிலப்பரப்பை நோக்கி புலம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள். அது விடுதலைப்புலிகளின் ஆளனி வளர்சிக்கு ஒர் தூண்டு கோலாக விளங்கியது. அதன் காரணமாக முல்லைத்தீவு ஆனையிறவு போன்ற அசைக்கவே முடியாது. என கற்பனை செய்யப்பட்ட தளங்கள் கைப்பற்றப்ட்டன .
உலக நடப்பை ஒப்பு நோக்குவோமாக இருந்தால் ஜேர்மன் சர்வதிகாரியான கிட்லரால் பல யூதமக்கள் அடித்து வெளியேற்றப்பட்டனர் .((அப்போது வெளியேற்றப்படடவர்களில் ஒருவர்தான் அணு ஆயுதத்தின் தந்தை எனக் கொள்ளப்படுபவர் அவர்பின் மெரிக்காவுக்காக அதை உருவாக்கினார்)) இதன் தாக்கம் கிட்லரின் சர்வதிகாரத்தின் முடிவில் யூதமக்களுக்கு இஸ்ரேல் என்கின்ற தனிநாட்டுக்கு வழிகோலியது பின் வந்த இஸ்ரேலியரால் காசா பிரதேசத்திலிருந்து முஸ்லீம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர் அதன் வெளிப்பாடு பாலஸ்தீனத்துக்கு வழிவகுத்தது .
தற்போது தமிழ்மக்கள் இதை எவ்வாறு எடுத்து நோக்கப்போகிறார்களோ? சர்வதேசம் அல்லது இந்தியா இதை எவ்வாறு நோக்க போகிறது என்பதில் தான் அதன் மூலம் கிடைக்கப் போகின்ற பலன்கள் அல்லது மறுதளிப்புகள் அடங்கியிருக்கும்


கொசுறு;- நாடாளமன்ற கூட்டத்தொடரில் இதை தொடக்கியப் பேசிய மகேஸ்வரனை தொடர்ந்து பேசிய ஜேவிபி உறுப்பினர் ஜே.வி.பி.யின் அனுரா குமார திசநாயக்க இச்செயலுக்காக சிங்கள மக்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் என்றார் ஆமாம் ஆடு நனையுதென்று ஓநாய் அழுததாம் அதுபோல கிடக்கு

ஹி..ஹி.. சிரிங்க(8)

Written by தமிழ்பித்தன் on 4:40 AM

தாயைப் பார்த்து மகள் கேட்டாள் "ஏனம்மா உனக்கு தலைமுடி நரை விழுகிறதே" என்று அதற்கு தாய் "நீ ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பாய் பிரண்டுடனும் சுற்றும்போதும் எனக்கு ஒரு முடிவீதம் நரைக்கிறது எனக்கு முடிநரைக்க கூடாது என நீ நினைத்பாயாக இருந்தால் இனி பாய்பிரண்டுகளுடன் ஊர் சுற்றாதே" என்றாள் தாய். மகள் அதற்கு சளைக்காமல் "அதுதானா அம்மம்மாவுக்கு எல்லா முடியும் நரைவிழுந்திருக்கிறதா?"என்றாள்.

இலவச டாக்டர்

Written by தமிழ்பித்தன் on 6:37 AM


உங்கள் கணணி இலவசமாக ஒன்லைனில் வைரஸ் பரிசோதித்து தர முன்வந்திருக்கிறது இந்த தளம் இது பயர்பாக்ஸ்க்கும் எக்புளோளருக்குமே ஒத்துப்போகும்

ஹி..ஹி.. சிரிங்க(7)

Written by தமிழ்பித்தன் on 4:26 AM

நம்மட ஆளுக்கு விஞ்ஞான வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போழுது ஆசிரியர் நம்மடை ஆளைப்பார்த்து கேட்டார் நீருக்கு குறியீடு சொல் என்று நம்ம ஆள் சலைக்கவேயில்லை உடனேயே hijklmno என்று கூறி முடித்தார். ஆசிரியர் அவனைப் பார்த்து இதென்னடா பதில் என்றார். அவன் அதற்க்கு "நீங்கள் தானே நேற்று நீருந்த குறியீடு H to O (H2O)என்று கூறினீர்கள்" என்றான்.
அவனே மீண்டும் சமூகக் கல்வி வகுப்பில் போய் அமர்கிறான் அப்போது ஆசிரியர் அவனைப்பார்த்து "அமெரிக்கா எங்க கிடக்கு சொல் பார்க்கலாம்" என்றார். அதற்க்கு அவன் "தெரியாது ரீச்சர்" என்றான். அப்போது "ரீச்சர் அப்ப வாங்குக்கு மேலே ஏறடா" என்றார் அதற்க்கு அவன் "வாங்குக்கு மேலே ஏறி நின்று பார்த்தால் அமெரிக்க தெரியுமா ரீச்சர்" இது எனக்கு முன்னாடியே தெரியாமல் போச்சே

ஹி..ஹி.. சிரிங்க(6)

Written by தமிழ்பித்தன் on 6:55 AM

நம்மடை ஆள் ஒருத்தரு விமானத்தில் பயணம் செய்திருக்காரு அவருடன் அமெரிக்கன் ரஷயன் ஜப்பான்காரன் போன்றோர் பயணம் செய்திருக்கிறார்கள் எல்லோரும் கூடி கதைக்க தொடங்கிய இடத்தில் அவரவர் தத்தம் நாடுகளை பற்றி புழுகத்தொடங்கி விடுகிறார்கள்

அமெரிக்கன்;-எங்கள் நாட்டு விமானம் நிலவைதொட்டுக்கொண்டு தொட்டுக்கொண்டுதான் போகும்

மற்றவர்கள்;- உண்மையாகவா?

அமெரிக்கன்;-சீ..சீ...கொஞ்சம் கீழாலதான் போகும்

ரஷயன்;- எங்கள் நாட்டு ராக்கட்டெல்லாம் நட்சத்திரத்தையெல்லாம் தொடும்

மற்றவர்கள்;-உண்மையாகவா?

ரஷயன்;- சீ...சீ.. சற்று கீழாலதான்

ஜப்பான்;-எங்கள் நாட்டு கட்டடமெல்லாம் வானத்தை முட்டும்

மற்றவர்கள்;- உண்மையாகவா??

ஜப்பான்;-சீ..சீ.. சற்றுக் கீழதான் நிக்கும்

நம்மடையாளுக்கு ஒன்றும் புழுகுவதற்க்கு கிடைக்கவில்லை கனநேரம் யோசித்த பின்பு திடீரெனஎங்கள் ஊர் சனமெல்லாம் மூக்காலதான் சாப்பிடுறவை

மற்றவர்கள்;- உண்மையாகவா?

நம்மடையாள்;- சீ..சீ.. சற்று கீழால உள்ளதால சாப்பிடுறவை

ஹி..ஹி.. சிரிங்க(5)

Written by தமிழ்பித்தன் on 4:23 AM

ஒரு தடவை தந்தைக்கும் மகனுக்கும் இடையில் தந்தையரா மகன்மாரா புத்திசாலி என்று வாக்குவாதம் ஆரம்பித்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில் வழியால் வந்த படித்த ஒருவரைப்பார்த்து யார் புத்திசாலி என்று தீர்ப்புக் கூறுமாறு கேட்டார்கள் . அதற்கு அந்த பெரியவர் தீர்ப்பு கூற வேண்டுமாயின் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தரப்பு சார்பான ஆதாரத்தை முன் வையுங்கள். என்றார்சிறுவன் உடனே ஓர் ஆதாரத்தை சென்னான் ஐயா எடிசன் தான் பல்பை கண்டு பிடித்தான். அவனது தந்தையால் அது முடியவில்லை ஆகவே மகன்தான் அறிவாளி என்றான்.

ஹி..ஹி.. சிரிங்க(4)

Written by தமிழ்பித்தன் on 6:56 AM

ஒருதடவை வியாபாரக் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. அதிலே, நம்மடையாள் ஒராள் அதை விடுப்புப் பார்ப்பதற்க்கு போயிருக்காரு, அங்க எல்லா இடமும் சுத்திப்பார்கிறாரு திடிரென அவருக்கு அதிர்ச்சி ஒரிடத்தில் மூளைகளை குவித்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். அதிலே விலைப்பட்டியலும் தொங்கவிடப்பட்டிருந்தது.

ஜப்பான்-0.50$
அமெரிக்கா-5.00$
ரஷயா-50.00$
இலங்கை மற்றும் இந்தியா-10000.00 $

என்று இருந்தது எங்கட ஆளுக்கு இலங்கை இந்திய மூளைகள் விலை கூடவே என்று பெரிய சந்தோஷமாய்ப் போச்சு. ஏன் எங்கட நாட்டு மூளைவிலை கூட என்று கடைகாரரிடம் விசாரித்தார் . அதற்க்கு கடைகாரர் மற்ற மூளைகள் எல்லாம் பாவித்தவை அதாவது செக்கன் கான்ட் இலங்கை இந்திய மூளைகள் பாவிக்கவே இல்லை அதாவது நியூ பிரான்ட் என்றார்.